சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jul 2015

சன் தொலைக்காட்சி முடக்கப்படுமா..?

கடந்த சில தினங்களாக சன் தொலைகாட்சியில் சிலரை வைத்து புலம்பல் சொல்லுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் நடந்த உண்மை என்னென்று தெரியுமா? என்றால் பேட்டி சொன்ன அனைவருக்குமே தெரியாது என்றே சொல்லலாம்.
பைபர் ஆப்டிக் கேபிள் என்கிற ஓர் அதி சக்தி வாய்ந்த கேபிள் மூலம் சன் தொலை காட்சியானது பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்தபடியே பல புகைப்படங்களையும்..செய்திகளையும்..அனுப்பி ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்துள்ளது.
இந்த அதிசக்தி வாய்ந்த பைபர் ஆப்டிக் கேபிள் என்பது பல்வேறு தொலைபேசி நிறுவனங்கள் பயன்படுத்தும்..ஆனால் அது ஓர் இந்தியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் அளவுக்கு அதிசக்தி வாய்ந்தவை அல்ல.
இது ஓர் அரசாங்கத்தில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைமட்டுமே பயன்படுத்தும் கேபிள் வகைகள்..அவ்வளவு விலை உயர்ந்தனவை என்பது.மட்டுமல்ல...இதனை தனியார் பயன்படுத்த அனுமதியும் கிடைக்காது என்றால்..

இதனை எப்படி சன் தொலைக்காட்சி பயன்படுத்தியது.? இங்கேதான் சூட்ட்சுமம் உள்ளது..
காங்கிரஸ் அரசாங்கத்தில் தயாநிதி மாறன் இந்த தொலைதொடர்பு அமைச்சர் பதவியை பெற்றிட..சொந்த பாட்டியிடம் 700 கோடியை கொடுத்து பெற்ற பதவி அது..
அப்படி பெற்ற பதவியை வைத்துகொண்டு..தனது வீட்டிலேயே சுமார் 480 தொலை தொடர்பு கேபிள்களை அமைத்து..அங்கிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரமுள்ள சன் தொலைகாட்சிக்கு சாலையை தோண்டி அமைத்து கொடுத்தார்..அதுவும் கூட அரசாங்க செலவிலேயே செய்துகொண்டார்..
இங்கிருந்தபடியே பல நாடுகளுக்கு பல்வேறு புகைப்படங்களையும்..செய்திகளையும் உடனுக்கு உடனே அனுப்பி ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்தனர்.
சொல்லப்போனால்..இவர்கள் இங்கே உள்ள அரசாங்க ரகசியங்களை அனுப்பி இருப்பாகளோ என்கிற சந்தேகமும் வருகின்றது.
ராணுவ ரகசியங்கள் என்கிறபோது அதிலே அணு ஆயுதங்களின் ரகசியங்கள் கூட இருக்கலாம்தானே?
சோனியா போன்ற வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவர்கள் என்னதான் நமது நட்டு குடியுரிமையை பெற்றிருந்தாலும் கூட நாட்டுபற்றில் நம்மை போன்று அதீத பற்று இருப்பவர்கள் அல்ல...
துரோகிகள் இதனை சாதகமாக பயன்படுத்தி இப்படிப்பட்ட செயல்களை செய்துவிட்டார்கள் என்பதே இந்த மத்திய அராங்கத்தின் செயல்பாடு..சன் தொலைகாட்சிக்கு உரிமம் புதுப்பிப்பு மறுப்பு..இது சரியான நடவடிக்கையே.
இதே செயலை பிற நாட்டில் செய்தவர்களை இந்நேரம் தேசத்துரோக வழக்கில் தூக்கில் ஏற்றியிருப்பார்கள்..இது கோபத்தில் சொல்வதல்ல..இப்படிப்பட்ட நடவடிக்கைகள் நடந்திருக்கும்..ஆனால் இங்கே பாருங்கள்..காசுகொடுத்து கூவ சொல்லி தங்களை உத்தமர்களை போன்று காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்..
இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்பு என்பது..இவர்களை போன்றோரின் செயல்களால் ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுவிடுமோ என்றுதான் அஞ்ச தோன்றுகின்றது.
பல லட்சம் யூனிட்டுகள் செலவு செய்துள்ளனர் இந்த கேபிள்கள் மூலம் வெளிநாட்டினரோடு உறவாடியதால்..அரசாங்கம் உண்மையான இழப்பை சொல்ல மறுக்கின்றது..ஏன் என்றால்..
நமது நாட்டின் மானம் கப்பல் ஏறிவிடும் என்பதால்..மேலும் வெளிநாட்டினருக்கு இவர்களை போன்றோர் அடையாளம் காணப்பட்டு மேலும் மேலும் இவர்கள் மூலம் நாட்டை காட்டிகொடுக்கும் வேலையை கச்சிதமாக நடந்தேறும் என்பதால்..இழப்பை வெகுவாக குறைத்தே சொல்லியுள்ளனர்.
வெறும் 480 கோடிகள் மட்டுமே இழப்பு என்று..ஆனால் உண்மையை சொல்லப்போனால்..சுமார் ஒருலட்சம் கோடிகளுக்கு மேலேதான் இருக்கும் என்கிறார்கள்..
இப்போது சொல்லுங்கள்..உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள்..இவர்களின் தொலைகாட்சிக்கு உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்று?
இதன் பின்னர் கலைஞர் தொலைக்காட்சி வேறு 2 G ஊழல் வழக்கில் 202 கோடி கைமாறியதில் சம்பந்தப்பட்ட கனிமொழி மற்றும் அல்சைமர் (பைத்தியம் போன்ற) நோயால் பாதிக்கப்பட்டதாக செட்டப் செய்த துணைவியின் தண்டனையும் உறுதிப்படும்போது..கலைஞர் தொலைக்காட்சியும் இழுத்து மூடப்படும் என்பதால்..
இப்போதிருந்தே பா ஜ கவை குறை சொல்லி ஏகத்துக்கு விளம்பரம் செய்கின்றார்கள்..தோனான் துறுத்தி , வந்தவன் போனவன்..நொந்தவன் சாகப்போறவன்..கிழடு..போன்றவர்களை வைத்து ஒப்பாரி இடுகின்றார்கள்..தாங்கள் செய்த தவற்றை மறைத்து..

ஆனால் இங்கே உள்ள பா ஜ கவினர் மோடி அரசின் செயல்பாட்டை ஆதரித்து பேச மறுக்கின்றார்கள்..நாளைக்கே டிவியில் தங்களை பேட்டி காணாமல் போய்விடுவார்களோ என்கிறபயத்தில்..
நாம் நமது கடமையை செவ்வனவே செய்வோம்..நமது அம்மாவை கேவலம் சொல்லித்திரியும் இந்த தொலைகாட்சியை அதன் முதுகுத்தோலை உரித்து நாட்டுக்கு நம்மால் ஆன நல்லதை செய்வோம்..நல்லதை சொல்வோம்..


No comments:

Post a Comment