சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Dec 2012

தெரிந்து கொள்ளுங்கள்.


* ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.

*
ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.

*
தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்

*
வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ

*
உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.

*
காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.

*
விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.

*
முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.

*
குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.

*
விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.

*
பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்.

*
மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.

*
இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.

*
பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.

*
சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது - தி பிளாக் விடோ.

*
நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.

*
யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.

*
நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.

*
ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.

*
இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.

*
துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்.

*
காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்!

*
உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் - அலெக்சாண்டர் டூமாஸ்

*
காந்தக்கல்லைத் திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் -சீனர்கள்.

*
ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு -தாய்லாந்து.

*
ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது -சுவிட்சர்லந்து

*
இந்தியாவிலேயே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண்-7 (காசியிலிருந்து கன்னியாகுமரி வரை) .

*
ஜெர்மனி நட்டின் தேசியப் பூ - சோளப் பூ

*
உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு பிலிப்பைன்ஸ்


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment