சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Feb 2013

ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது


ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சி னைகளையும், தொல்லைக ளையும் சந்திக்க வேண்டியதிரு க்கும் என்பதை மறந்து விடக் கூடாது.

பாய்பிரண்ட் தொல்லையில் இரு ந்து தப்பிக்க பெண்களும், பெற்றோ ரும் தெளிவுடன் இருப்பதுஅவசி யம். அதற்க...ான சில விஷயங்கள்
*
பள்ளி கல்லூரிக் காலத்தில் படிப்பு, எதிர்கால லட்சியம் சம்ப ந்தமாக பேசுவது, விவாதிப்பது, உதவி க் கொள்வது மட்டுமே நட்பாகும். அதை த் தாண்டி பரிசு கொடுத்தல்- பெறுதல், தனி மையில் சந்தித்தல்,புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல் எல்லா மே நட்பு வட்டத்தை தாண்டியவை, பிரச்சினை க்குரியவை என்பதை பெண்கள் நினைவில் வையுங்கள்.
*
பெண் குழந்தைகள் பருவ வயதை எட் டியதுமே பருவம் பற்றியும், ஆண்-பெண் நட்பு பற்றியும் பெற் றோர் விளக்க வேண் டியது அவசியம்.
*
ஆண்-பெண் நட்பின் அவசியம் எதுவரை, அதன் எல்லை எதுவரை என்பது அந்தப் பருவத்திலே யே விளக்கப்பட்டு விட்டால் கல்லூ ரிப் பருவத்தை எட்டும்போது இயல்பாகவே பெண்கள் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்வார்கள்.
*
மகள்களின் மனநிலையை புரிந்து கொண்டு பெற்றோர் செயல்பட வே ண்டும். `அடக்கி வளர்க்கிறேன்என் று நாலு பேர் முன்னால் கண்டிப்பது, அடிப்பது கூடாது. சந்தேகப்படுவது, ­ சதா குறை கூறிக் கொண்டே இருப் பது போன்றவை தவிர்க்கப்பட வேண் டும்.
*
பள்ளி நிர்வாகத்தினரும ­ ஒவ்வொரு மாணவ-மாணவிக்குப ­ பின்னும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர வேண்டும். கல்வி கற்பிப்ப தோடு சமூகம் சார்ந்த ஒழு க்கமும், நல்ல நட்பு எப்படி இரு க்க வேண்டும் என்பதையும் சொல்லித் தர வே ண்டும்.
*
பருவப் பெண்களும் பெற்றோ ருக்குத் தெரியாமல் ஆண் நண் பர்களுடன் வெளியில் சுற்றக் கூடாது. தெரிந்து பழகுகிறேன் என்று ஆண் நண்பர்களை வீட்டிற்குஅழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உரு வாக்கும் என்பதை மறந்துவிடாதீர்க ­ள்
.
*
ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான ­ ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள்.
*
ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள்.
*
தேவையில்லாமல் தொ டர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர் களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரிய ­வர்களி டமும் சொல்லி வையுங் கள். பாதுகாப்பை ஏற்படுத் திக் கொள்ளுங்கள்
.
மொத்தத்தில் `பாய்பிரண் டின்` மனநிலையை புரிந் து கொள்ளுங்கள். தவறா நட்பை ஆரம்பத்திலே யே துண்டித்து விடுங்கள். சமூகத்தை புரிந்துகொண் டு பழகுங்கள். உங்கள் லட் சியங்கள் பெரிது. அற்ப விஷயங்களுக்காக அதை நழுவ விடாதீர்கள்!
எல்லா பெண்களும் மேலே உள்ள விசயத்தை கடைபிடித்தால் போதும் எந்த துன்பமும் யாருக்கும் வாராது!

No comments:

Post a Comment